திருசிற்றம்பலம்
சைவ உணவில் தாவரங்கள் ஒரு போதும் துன்புறுத்தப் படுவதில்லை. தாவரங்களின் இலை, கனிகளைப் பறிக்கும் போது அவற்றிற்கு வலி ஏற்படுவதாகவும் அவை துன்புறுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
முற்றிலும் தவறான கூற்று இது வலி என்பது மூளை உள்ள பிராணிகளிடம் ஏற்படுவது. உடலின் ஒரு உறுப்பு தரும் அதிர்வுக்கு பதிலாக மூளை உண்டாக்கும்