கடவுளுக்கு உருவம் இல்லை. இறைவனின் குணங்களை உருவகித்து ஆதியில் அவனுக்கு அடியார்கள் இட்ட பெயர் சிவன். சிவன் என்றால் மலையில் அமர்ந்து குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவன் அல்ல. சில தத்துவங்களை புரியவைப்பதற்காக அவ்வாறான சித்தரிப்பு புராணங்களில் காட்டப்படுகின்றது. உண்மையில் அவன் அண்ட சராசரங்களையும் ஆட்டிவைக்கும் ஒருவன். அவன் மேல் பக்தி செய்த 60 அடியார்களின் வரலாற்றை கூறுவது பெரியபுராணம். பக்தி எப்படி செலுத்த வேண்டும் என்பதை இந்த புராணத்தை வைத்து அறியலாம்.
இந்த புராணத்தை எழுதியவர் சுந்தரமூர்த்தி நாயனார்
அவர் அன்னை இசைஞானியார் மற்றும் அவர் தந்தை சடையனார் ஆகியோரை சேர்த்து 63 பேராக நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.
கோவிலில் இவர்கள் வரிசையில் இல்லாத மாணிக்கவாசகரும் சேர்த்து 64 பேராக காட்சி அளிப்பார்கள்
இந்த 64 பேரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் இந்த நான்கு பேரையும் சந்தானக்குரவர்கள் என்று அழைக்கிறோம்.
எண் | பெயர் | குலம் | பூசை நாள் | நின்ற நெறி |
---|---|---|---|---|
1 | அதிபத்தர் | பரதவர் | ஆவணி ஆயில்யம் | |
2 | அப்பூதியடிகள் | அந்தணர் | தை சதயம் | |
3 | அமர்நீதி நாயனார் | வணிகர் | ஆனி பூரம் | |
4 | அரிவட்டாயர் | வேளாளர் | தை திருவாதிரை | |
5 | ஆனாய நாயனார் | இடையர் | கார்த்திகை ஹஸ்தம் | |
6 | இசைஞானியார் | ஆதி சைவர் | சித்திரை சித்திரை | |
7 | இடங்கழி நாயனார் | வேளிர்[3] | ஐப்பசி கார்த்திகை | |
8 | இயற்பகை நாயனார் | வணிகர் | மார்கழி உத்திரம் | |
9 | இளையான்குடிமாறார் | வேளாளர் | ஆவணி மகம் | |
10 | உருத்திர பசுபதி நாயனார் | அந்தணர் | புரட்டாசி அசுவினி | |
11 | எறிபத்த நாயனார் | மரபறியார் | மாசி ஹஸ்தம் | |
12 | ஏயர்கோன் கலிகாமர் | வேளாளர் | ஆனி ரேவதி | |
13 | ஏனாதி நாதர் | சான்றார் | புரட்டாசி உத்திராடம் | |
14 | ஐயடிகள் காடவர்கோன் | காடவர் | ஐப்பசி மூலம் | |
15 | கணநாதர் | அந்தணர் | பங்குனி திருவாதிரை | |
16 | கணம்புல்லர் | கார்த்திகை கார்த்திகை | ||
17 | கண்ணப்பர் | வேடர் | தை மிருகசீருஷம் | |
18 | கலிய நாயனார் | செக்கார் | ஆடி கேட்டை | |
19 | கழறிற்றறிவார் | மரபறியார்-அரசன் | ஆடி சுவாதி | |
20 | கழற்சிங்கர் | மரபறியார்-அரசன் | வைகாசி பரணி | |
21 | காரி நாயனார் | அந்தணர் | மாசி பூராடம் | |
22 | காரைக்கால் அம்மையார் | வணிகர் | பங்குனி சுவாதி | |
23 | குங்கிலியகலையனார் | அந்தணர் | ஆவணி மூலம் | |
24 | குலச்சிறையார் | மரபறியார் | ஆவணி அனுஷம் | |
25 | கூற்றுவர் | களப்பிரர் | ஆடி திருவாதிரை | |
26 | கலிக்கம்ப நாயனார் | வணிகர் | தை ரேவதி | |
27 | கோச்செங்கட் சோழன் | மரபறியார்-அரசன் | மாசி சதயம் | |
28 | கோட்புலி நாயனார் | வேளாளர் | ஆடி கேட்டை | |
29 | சடைய நாயனார் | ஆதி சைவர் | மார்கஇசைழி திருவாதிரை | |
30 | சண்டேஸ்வர நாயனார் | அந்தணர் | தை உத்திரம் | |
31 | சக்தி நாயனார் | வேளாளர் | ஐப்பசி பூரம் | |
32 | சாக்கியர் | வேளாளர் | மார்கழி பூராடம் | |
33 | சிறப்புலி நாயனார் | அந்தணர் | கார்த்திகை பூராடம் | |
34 | சிறுதொண்டர் | மாமாத்திரர் | சித்திரை பரணி | |
35 | சுந்தரமூர்த்தி நாயனார் | ஆதி சைவர் | ஆடிச் சுவாதி | |
36 | செருத்துணை நாயனார் | வேளாளர் | ஆவணி பூசம் | |
37 | சோமசிமாறர் | அந்தணர் | வைகாசி ஆயிலியம் | |
38 | தண்டியடிகள் | பங்குனி சதயம் | ||
39 | திருக்குறிப்புத் தொண்டர் | ஏகாலியர் | சித்திரை சுவாதி | |
40 | திருஞானசம்பந்தமூர்த்தி | அந்தணர் | வைகாசி மூலம் | |
41 | திருநாவுக்கரசர் | வேளாளர் | சித்திரை சதயம் | |
42 | திருநாளை போவார் | புலையர் | புரட்டாசி ரோகிணி | |
43 | திருநீலகண்டர் | குயவர் | தை விசாகம் | |
44 | திருநீலகண்ட யாழ்ப்பாணர் | பாணர் | வைகாசி மூலம் | |
45 | திருநீலநக்க நாயனார் | அந்தணர் | வைகாசி மூலம் | |
46 | திருமூலர் | இடையர் | ஐப்பசி அசுவினி | |
47 | நமிநந்தியடிகள் | அந்தணர் | வைகாசி பூசம் | |
48 | நரசிங்க முனையர் | முனையர் | புரட்டாசி சதயம் | |
49 | நின்றசீர் நெடுமாறன் | அரசர் | ஐப்பசி பரணி | |
50 | நேச நாயனார் | சாலியர் | பங்குனி ரோகிணி | |
51 | புகழ்சோழன் | மரபறியார்-அரசன் | ஆடி கார்த்திகை | |
52 | புகழ்த்துணை நாயனார் | ஆதி சைவர் | ஆனி ஆயிலியம் | |
53 | பூசலார் | அந்தணர் | ஐப்பசி அனுஷம் | |
54 | பெருமிழலைக் குறும்பர் | குறும்பர் | ஆடி சித்திரை | |
55 | மங்கையர்க்கரசியார் | மரபறியார்-அரசர் | சித்திரை ரோகிணி | |
56 | மானக்கஞ்சாற நாயனார் | வேளாளர் | மார்கழி சுவாதி | |
57 | முருக நாயனார் | அந்தணர் | வைகாசி மூலம் | |
58 | முனையடுவார் நாயனார் | வேளாளர் | பங்குனி பூசம் | |
59 | மூர்க்க நாயனார் | வேளாளர் | கார்த்திகை மூலம் | |
60 | மூர்த்தி நாயனார் | வணிகர் | ஆடி கார்த்திகை | |
61 | மெய்ப்பொருள் நாயனார் | வேளாளர் | கார்த்திகை உத்திரம் | |
62 | வாயிலார் நாயனார் | வேளாளர் | மார்கழி ரேவதி | |
63 | விறன்மிண்ட நாயனார் | வேளாளர் | சித்திரை திருவாதிரை |
புராணம் என்றாலே கதை தான் அதனால். இந்த 63 பெரும் உண்மையில் இல்லை என்றும் அவை சில 63 சித்திகள் என்றும் அவற்றை அடைய அந்த நட்சத்திரம் முதல் அவற்றில் உள்ள அந்த மறைபொருளை பின்பற்றி அவற்றை அடையலாம் என்றும் கொள்க.