தமிழ் மொழியை வடிவமைத்த போது அகத்திய முனிவர் வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத
சிறப்பு தன்மைகளுடன் வடிவமைத்தார். அதில் ஒன்று பொருட்பதம்.
பொருட்பதத்திற்கு பல பரிமாணங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு பரிமாணத்தையும்
விரிவாய் காண்போம். முதலாவது ஒரு சொல் பல் பொருள் ஒரு பொருள் பல் சொல்
எனும் பரிமாணம். இந்த வடிவமைப்பு எல்லா மொழிகளிலும் உள்ளது தானே என்று
கருதலாம் ஆனால் தமிழ் மொழிக்கு வேறு ஒரு சிறப்பும் இருக்கிறது அகம் புறம்
எனும் வாழ்வியல் ஒழுக்கங்களும் சூட்சுமங்களும் சொற்களில் பொதித்து
வைக்கப்பட்டிருக்கும் அவற்றை அறிந்து பயன்படுத்துவது நலம். அவற்றை பற்றி
நமது வலைப்பூவின் பொருட்பதம் எனும் பகுதியில் காண்போம்.
0 comments:
Post a Comment